145
தமிழில் கல்வி கற்கும் மாணவர்களின் கல்வித் திறனை ஊக்குவிக்கும் முகமாக கொழும்பு 10, அல் ஹிதாயா கல்லூரி சிங்கள பிரிவின் உப அதிபர் ஏ.ஏ.சி.கே. அபேசிங்ஹ, தமிழ்ப் பிரிவு உப அதிபரான எம்.இசட். மொஹம்மத் இஸ்மீர் ஆகியோரிடம் நீதி அமைச்சர் விஜேதாவ ராஜபக்ஷவின் முஸ்லிம் விவகார இணைப்பாளரும், வவுனியா சிறைச்சாலை பிரதான மேற்பார்வையாளர் குழு பிரதிநிதியுமான சிராஜுதீன் நிப்ராஸ் மொஹம்மத் ஒருதொகுதி கவிதைப் புத்தகங்களை பாடசாலைக்கு கையளித்தார். அருகில் சன்சைன் சுப்பர் ஸ்டார்,கலைத் தங்கம் இலங்கை பொன்மனச் செம்மல் தாஜ்மஹான் நிற்பதையும் படத்தில் காணலாம்.