Sunday, May 5, 2024
Home » ஆட்டோவில் தவறிய பணம் மீளக் கிடைத்தது

ஆட்டோவில் தவறிய பணம் மீளக் கிடைத்தது

by sachintha
November 3, 2023 7:18 am 0 comment

முச்சக்கரவண்டியொன்றில் தவறவிடப்பட்ட 92,000 ரூபா பணத்துடனான கைப் பையைக் கண்டெடுத்து பெண்ணொருவர் பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவமொன்று, அநுராதபுரம் பகுதியில் பதிவாகியுள்ளது.

பணப்பையைக் கண்டெடுத்த பெண், அதனை அநுராதபுரம் தலைமையக பொலிஸ் பரிசோதகரிடம் கையளித்துள்ளார். பொலிஸார் பணப்பையின் உரிமையாளரைக் கண்டுபிடித்து அவரிடம் ஒப்படைத்துள்ளனர். பொருளாதார நெருக்கடியான இந்நேரத்தில் இவ்வாறான ஒரு நல்ல செயலை செய்தமைக்காக பெண்ணுக்கு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT