இலங்கையில் உள்ள தனது உற்பத்திஆலைகளில் ஒன்றான அன்செல் டெக்ஸ்டைல் லங்கா, ISO சான்றிதழைப் பெறும் தனது முதல் நிறுவனத்தை பெருமையுடன் அறிவித்துள்ளது.
இந்த குறிப்பிடத்தக்க சாதனை, சக்தி-திறனுள்ள நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்பங்களை தங்களது சக்தி உற்பத்தி செயல்முறைகளில் இணைப்பதில் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.
ISO 50001:2018 என்பது சர்வதேசஅளவில் அங்கீகரிக்கப்பட்ட சக்தி முகாமைத்துவ அமைப்பாகும். இதுநிறுவனங்கள் தங்கள் உயர்சக்தி கொள்முதல் சொத்துக்களை சிறப்பாக நிர்வகிக்கவும் உற்பத்தித்திறனை மேம்படுத்தவும் உதவுகிறது.
மேம்படுத்தப்பட்ட சக்தி செயல்திறன் ஒரு நிறுவனத்திற்கு அதன்சக்தி ஆதாரங்கள் மற்றும் தொடர்பான சொத்துக்களை அதிகப்படுத்துவதன் மூலம், செலவு மற்றும் நுகர்வு இரண்டையும் குறைப்பதன் மூலம் விரைவான பலன்களை வழங்க முடியும்.
அன்செல் இன் நீண்டகால கார்பன் குறைப்பு முயற்சிகளில் இணைவதன் மூலம், 2040 ஆம் ஆண்டுக்குள் அதன் செயல்பாடுகளுக்காக நிகர பூஜ்ஜியத்தை அடைவதற்கான அன்செல் இன் இலக்கை இந்தச்சான்றிதழ் மேலும் அதிகரிக்கும்.
கடந்த ஆண்டு காலநிலைக்குழுவின் EP100 முன்முயற்சியில் இணைந்த போது செய்யப்பட்ட உறுதிமொழிகளை வழங்குவதற்கான Ansellஇன் செயல்களையும் இந்தச் சாதனை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
“இப்பயணத்தின்மூலம், அன்செல்டெக்ஸ்டைல் லங்கா தனது முழுமையான பங்களிப்பு மற்றும் அர்ப்பணிப்பு முழுமையானதுமான சக்தி முகாமைத்துவக்கான சேவை ஆற்றுவது தனது புதிய செயல்திட்டங்களில், சக்திகண்காணிப்பு, சக்திவிழிப்புணர்வு மற்றும், சக்தி முகாமைத்துவயை உறுதிப்படுத்துகிறது.
ரமேஷ்நாணயக்கார…?
சிரேஷ்டபணிப்பாளர்/பொதுமேலாளர்