549
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்திய ஜனாதிபததி திரௌபதி முர்முவை டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் சந்தித்தார்.
ஜனாதிபதியுடன், அமைச்சர்கள் அலி சப்ரி, டக்ளஸ் தேவானந்தா, ஜீவன் தொண்டமான், கஞ்சன விஜேசேகர ஆகியோரும், ஜனாதிபதியின் ஆலோகசர் சாகல ரத்நாயக்க, ஜனாதிபதி செயலாளர் மற்றும் ஜனாதிபதியின் பிரத்தியேகச் செயலாளர் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.