Breaking Newsஉள்நாடு மீனவரின் வலையில் 30 கிலோ பாரை மீன் பார்வையிட மக்கள் கூட்டம் by gayan December 6, 2023 December 6, 2023 6:20 am 0 comment 277 யாழ். பருத்தித்துறை கடலில் மீனவர் ஒருவரின் வலையில் 30 கிலோ எடையுடைய பாரை மீன் ஒன்று சிக்கியது. இந்த மீன் பருத்தித்துறையில் நடைபெற்ற ஏலத்தில், 45000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது. இம்மீனைப் பார்ப்பதற்கு ஏராளமான மக்கள் கடற்கரையில் திரண்டிருந்தனர். Share previous post அறபுத் தமிழை காப்பகப்படுத்தும் முயற்சியில் தென்கிழக்கு பல்கலைக்கழகம் next post ஒலுவில் வைத்தியசாலை, பெரியபள்ளிவாசல் குறைகள் தீர்க்க பைசல் காசிம் எம்.பி ஏற்பாடு மேலும் செய்திகள்... நசீர் அஹமட், லக்ஷ்மன் யாபா ஆளுநர்களாக பதவிப்பிரமாணம் May 2, 2024 T20 Women’s World Cup: அரையிறுதிக்கு தகுதி பெற்ற இலங்கை மகளிர் அணி May 2, 2024 IPL 2024: அதிக ஓட்டங்களுடன் ORANGE CAP ருதுராஜ் வசம் May 2, 2024 எரிபொருள் விலை குறைப்புடன் பஸ் கட்டணம் குறைக்கப்படுமா? May 2, 2024 நாட்டின் பல பகுதிகளிலும் பிற்பகலில் மழை May 2, 2024 இன்றைய தினகரன் பத்திரிகை e-Paper: மே 02, 2024 May 2, 2024 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.