தேசிய மக்கள் சக்தி போராட்டத்திற்கு பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம்
previous post
ஒரு சில கோரிக்கைகளை முன்வைத்து தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் பிரிவு முன்னெடுத்த போராட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இன்றையதினம் (04) பாராளுமன்ற சுற்றுவட்டம் அருகே குறித்த போராட்டம் இடம்பெற்றது.
இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்