114
பேருவளை, பொல்கொடுவ ரோமன் கத்தோலிக்க மகா வித்தியாலயத்தில் ‘சயீடா’ நிறுவனத்தின் ரூ. 50 இலட்சம் நிதியுதவியில் புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்ற பாடசாலை கட்டடங்களை நிறுவன இணைப்பாளர் நௌஸர் பௌஸி அண்மையில் பாடசாலைக்குச் சென்று பார்வையிட்டார். இதன்போது பாடசாலை அதிபருடன் பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள், மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டதோடு , எஞ்சியுள்ள பாடசாலை குறைபாடுகளையும் நிவர்த்தி செய்து தருமாறு பெற்றோர்கள் நௌஸர் பௌஸியிடம் கோரிக்கை விடுத்தனர்.
படம் —பேருவனை குறூப் நிருபர்