87
கொழும்பு வாழைத்தோட்டம் அல்-மஸ்ஜித் நஜ்மீ ஜும்ஆப் பள்ளிவாசல் ஏற்பாடு செய்துள்ள ‘நஜ்மீ சாதனையாளர் விருது’ வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 21 ஆம் திகதி காலை 08.30 மணிக்கு மருதானை டவர் மண்டபத்தில் நடைபெறும்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தொழிலதிபர் எச்.எம். ஹனீபா நஜீப் கலந்து கொள்வார். கௌரவ அதிதிகளாக, அப்துல்லாஹ் பாதணிகள் தொழிற்சாலை உரிமையாளர் சி.எம். நூர், டி.எப்.ஹோல்டிங் நிறுவனத்தின் பணிப்பாளர் எம். றசூல்தீன் ஆகியோர் கலந்து கொள்வர். நிகழ்வில் கௌரவப் பேச்சாளராக கொழும்பு மத்திய ஜம்இய்யத்துல் உலமாவின் உப தலைவரும் மத்ரஸத்துல் அரூஸிய்யா விரிவுரையாளருமான அல்ஹாபிழ் மௌலவி இர்ஷாத் உவைஸ் (இன்ஆமி) கலந்து கொள்வார்.