‘யுக்திய’ சுற்றிவளைப்பில், ரூ. 10 கோடிக்கும் அதிக பெறுமதியான ‘Pregablin’ எனப்படும் 192,000 போதைமாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வு…
பதுளை
-
புகையிரதமொன்று தடம் புரண்டதால் மலையக பாதையிலான புகையிரத சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கண்டியிலிருந்து பதுளை நோக்கி பயணித்த புகையிரதமொன்று தலவாக்கலை மற்றும் வட்டகொட புகையிரத நிலையங்களுக்கு இடையில் இவ்வாறு தடம்…
-
நாளை (12) தீபாவளி தினத்தையிட்டு, மதுவரித் திணைக்கள அனுமதிப்பத்திரம் பெற்ற, ஒரு சில பகுதிகளில் செயற்படும் மதுபான விற்பனை நிலையங்களை மூடுமாறு, கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. மதுவரி (கலால்) திணைக்கள…
-
மத்திய மலைநாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக வட்டவளை மற்றும் கலபட புகையிரத நிலையங்களுக்கு இடையில் புகையிரத பாதையில் பாரிய மரம் ஒன்று வீழ்ந்துள்ளதால் மலையக புகையிரத போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.…
-
கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமானின் முயற்சியில் சிறுநீரக நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் பல இலட்சம் பெறுமதியான இயந்திரங்கள் திருகோணமலை கந்தளாய் வைத்தியசாலை மற்றும் பதுளை…
-
-
-