லெபனான் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையின் தலைமையகத்தின் அமைதி காக்கும் பணிகளுக்காக இலங்கை இராணுவத்தின் 15ஆவது பாதுகாப்பு படை குழு நேற்றையதினம் (03) லெபனான் புறப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சபை
-
லெபனானில் ஐ.நா அமைதி காக்கும் பணிகளில் இருந்த இலங்கை இராணுவத்தின் 14 வது பாதுகாப்புப் படைக் குழு, தமது கடமை காலத்தின் நிறைவின் பின்னர் நேற்று (02) நாடு திரும்பியது.
-
லெபனான் ஐநா இடைக்காலப் படைத் தலைமையகத்தின் அமைதி காக்கும் பணிகளுக்காக நாட்டை விட்டுச் செல்லவுள்ள இலங்கை இராணுவத்தின் 15வது படை குழு நேற்று (01) இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல்…
-
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் பலஸ்தீன வெளிவிவகார மற்றும் புலம்பெயர்ந்தோர் தொடர்பான அமைச்சர் கலாநிதி ரியாட் மல்கிக்கும் (Dr. Riyad Malki) இடையிலான சந்திப்பொன்று இன்று (21) நடைபெற்றது. உகண்டாவின் கம்பாலா…
-
இஸ்ரேலின் அட்டூழியங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரஸுக்கு, பாராளுமன்ற உறுப்பினர்கள் 153 பேர் கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை அனுப்பவுள்ளதாக அகில…