திருகோணமலை மாவட்டம் கிண்ணியா வான் எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அருனலு குளத்து பகுதியில் இறந்த நிலையில் யானையொன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த யானையின் உடலானது இன்று (10) மாலை மீட்கப்பட்டதாக வனஜீவராசிகள்…
Trincomalee
-
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால் மீள்புனரமைக்கப்பட்ட மகா பனிக்கட்டியாவ (பனிக்கட்டி முறிப்புகுளம் திறந்து வைக்கப்பட்டது. ரூ. 37.45 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த திட்டமானது திருகோணமலை மாவட்ட விவசாயிகளுக்கு…
-
திருகோணமலை கடற்படை முகாமுக்குள் கடற்படை வீரரொருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது. இன்று (08) அதிகாலை 2.45 மணியளவில் உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு…
-
திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் தமிழர்களுடைய பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் இன்று (06) காலை புத்தர்சிலையொன்று வைக்கப்பட்டுள்ளது. திருகோணமலை நிலாவெளி பிரதான வீதியின் இலுப்பைக்குளம் பகுதியில் தமிழ் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில்…
-
திருகோணமலையில் State Bank of India (SBI) புதிய கிளை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோரால்…
-
-
-
-
-