இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் கடைசியுமான ரி20 போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 174 ஓட்டங்களை பெற்றுள்ளது.
Tag:
Sylhet
-
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ரி20 போட்டியில் பங்களாதேஷ் அணி நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் களத் தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.…
-
சுற்றுலா இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது T20 போட்டியில் பங்களாதேஷ் 08 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. சில்ஹெட்டில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில்…
-
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ரி20 தொடரின் முதல் போட்டி இன்று (04) பி.ப. 5.30 மணிக்கு சில்ஹட்டில் நடைபெறவுள்ளது.