அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்கான இரண்டாம் கட்ட விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான காலக்கெடு மார்ச் மாதம் 22 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது இதற்காக 130,000 புதிய விண்ணப்பங்கள் கிடைக்கப்பட்டுள்ளதாக நிதி…
Social Welfare
-
மாற்று திறன்களைக் கொண்டவர்கள், கண்டறியப்படாத சிறுநீரக நோயாளிகள் மற்றும் முதியோர் உதவி பெறும் நபர்களுக்கான கொடுப்பனவை அஸ்வெசும நலன்புரி முறைமையின் ஊடாக வழங்க நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.
-
– 2ஆம் கட்ட விண்ணப்பம் கோரல் மார்ச் 15 நிறைவு அஸ்வெசும இரண்டாம் கட்டத்தின் கீழ் சுமார் 250,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.…
-
– தேசிய அடையாள அட்டை எண்ணை குறிப்பிடுவது கட்டாயம் – முதல் கட்டத்தில் தகுதி பெறாதவர்களுக்கு மீள் உறுதிப்படுத்த வாய்ப்பு – விண்ணப்பப்படிவம் இணைப்பு அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்காக விண்ணப்பங்கள்…
-
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய சட்டமூலமொன்றை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்தும்…
-
-
-