மீட்டியாகொட பொலிஸ் பிரவிற்குட்பட்ட மஹவத்த வீதியில் பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கும் சந்தேகநபர் ஒருவருக்கும் இடையில் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர் உயிரிழந்துள்ளார். கடந்த திங்கட்கிழமை (09) ரத்கம…
Shooting
-
இன்று (11) காலை அஹுங்கல்ல பிரதேசத்தில் ரீவ் ஹோட்டல் அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் அஹுங்கல்ல பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். குறித்த துப்பாக்கிச்…
-
– விசாரணை CID யிடம் ஒப்படைப்பு அநுராதபுரம் மாவட்ட தேசிய சுதந்திர முன்னணி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் கார் மீது நேற்று (17) இரவு அடையாளம் தெரியாத…
-
தெஹிவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓபன் பிளேஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று…
-
பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிளாலி கடற்கரையில் சட்டவிரோத மணல் ஏற்றிய நபர்கள் மீது நேற்று (02) இரவு கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இச்சம்பவத்தில் பளை…
-
-
-
-
-