யாழ்ப்பாணம் – பலாலி கிழக்கு பகுதியில் இன்று (08) வெள்ளிக்கிழமை குளவி கொட்டுக்கு இலக்காகி 05பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஐவரும் சிகிச்சைக்காக அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர்…
People
-
திருகோணமலை -கோமரங்கடவல பகுதியில் இன்று (08) அதிகாலை இடம் பெற்ற இசை நிகழ்ச்சியின் போது இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 05 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
-
பசறை நமுனுகுல கந்தேஹேன கதிர்காமம் தேர் ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கியதில் உழவு இயந்திரத்தில் பயணித்த இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில், பூட்டாவத்த…
-
கண்டியில் நேற்று (22) இடம்பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கும்பல் பெரஹராவின் போது விஷ்ணு தேவாலயத்தைச் சேர்ந்த இரண்டு யானைகள் குழப்பமடைந்ததில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த இரண்டு யானைகளும் குழப்பத்தில்…
-
நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரிமிட்டி பகுதியில் கொழும்பு பிலியந்தலையிலிருந்து நுவரெலியா நகருக்கு பயணித்த கெப் ரக வாகனமொன்று இன்று முற்பகல் (21) வீதியை விட்டு விலகி 50 அடி பள்ளத்தில்…
-
-
-
-