– போதையில், சாரதி அனுமதிப்பத்திரமின்றி தப்பியோடியதாக பொலிஸார் தெரிவிப்பு மதவாச்சி பகுதியில் போக்குவரத்து பொலிசாரால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் இளைஞர் ஒருவரின் விதைகள் சத்திரசிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
Tag:
Medawachchiya
-
இன்றையதிதனம் (11) நண்பகல் 12.11 அளவில் பத்தலகுண்டு, மதவாச்சி, ஹொரவப்பொத்தானை, திருகோணமலை ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
-
மதவாச்சி கனந்தராதிவுள்வெவ பகுதியிலுள்ள வீடொன்றில் 25 வயதுடய இளைஞன் ஒருவரை பொல்லால் அடித்து கொலைசெய்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மதவாச்சி பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று (14)…
-
அனுராதபுரம் – மதவாச்சி வீதியில் மதவாச்சி பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும், மகனும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இவ்விபத்து சம்பவம் நேற்று (19) இரவு 8…