திருகோணமலையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி சென்ற இரவு தபால் சேவை ரயிலின் மீது தந்தையும், மகளும் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். இச்சம்பவம் நேற்று…
Man
-
சமுர்த்தி உத்தியோகஸ்தர் என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு , வழிப்பறியில் ஈடுபட்டு வந்த நபர் நேற்று (06) கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களில், ஆள் நடமாட்டம்…
-
கனடா அனுப்புவதாக கூறி வவுனியாவில் 6 பேரிடம் பணம் பெற்று மோசடி செய்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரை வவுனியா பொலிஸார் நேற்று (31) கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில்…
-
திருகோணமலை- நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாம்பல்தீவு பகுதியில் பிறந்தநாள் கொண்டாடுவதற்குச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவமொன்று நேற்று (22) பதிவாகியுள்ளது. திருகோணமலை- திருஞானசம்பந்தர் வீதியில் வசித்து வந்த…
-
யாழில் 19 வயது காதலியுடன் வீட்டை விட்டு வெளியேறிய 54 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் கிராமத்தவர்களால் கட்டி வைத்து தாக்கியதில் உயிரிழந்துள்ளார். சங்குவேலி பகுதியை சேர்ந்த மரியதாஸ் ஜெகதாஸ் (54)…
-