பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலோப்பளை பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். இவ்விபத்தில் 20 வயதான குணம் கணேசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதோடு, குறித்த…
Man Death
-
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சம்மாந்துறை கந்தன் வெளிக் கண்டத்தில், ஓட்டையன் மடு வயல் பிரதேசத்தில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று (29) காலை இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த…
-
புத்தளம் – மஹகும்புக்கடவல பகுதியில் உள்ள மோகரிய குளத்திலிருந்து மீனவர் ஒருவர் நேற்றிரவு (28) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மஹகும்புக்கடவலையைச் சேர்ந்த 51 வயதான தசாநாயக்க முதியன்சேலாகே சுனில் தசாநாயக்க எனும்…
-
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியில் அமைந்துள்ள நிதி நிறுவனம் ஒன்றின் பணியாளராக கடமையாற்றிய இளைஞரொருவர் அலுவகத்தில் மின்சாரம் தாக்கி இன்று (28) உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி நுணாவில் பகுதியை சேர்ந்த 26…
-
கொலை வழக்கு ஒன்றில் பிணையில் வந்தவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள புகையிரத பாதைக்கருகில் நேற்றிரவு (26) சடலம் ஒன்று காணப்பட்டுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…
-
-
-
-
-