அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் தல்துவ குருபஸ்கொட வளைவுக்கு அருகில் நேற்று (20) இரவு முச்சக்கரவண்டியில் பயணித்த நால்வர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடாத்தப்பட்டதாக 119 நிலையத்திற்கு கிடைத்த தகவலின்…
Gun Fire
-
அம்பலாங்கொடையில் இன்று (31) நண்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். அம்பலாங்கொடை தர்மசோக வித்தியாலயத்திற்கு அருகாமையில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பலபிட்டிய, வலகெதர பகுதியைச்…
-
தலங்கம, ரொபர்ட் குணவர்தன மாவத்தையில் இன்று (25) காலை மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் மேற்கொண்ட இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் நபரொருவர் காயமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர்…
-
மன்னார் அடம்பன் முள்ளிக்கண்டல் பகுதியில் இன்று (24) காலை மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது இனம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் குறித்த இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிய…
-
ஹப்புத்தளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். ஹப்புத்தளை, ஐஸ்பில்லவில் அமைந்துள்ள ஹோட்டலுக்கு வந்த ஐவர், ஹோட்டலின் உரிமையாளர் மற்றும் பலர் மீது துப்பாக்கிச்…