காசல்ரி நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவன் ஒருவன் நீரில் மூழ்கி மிகவும் உயிரிழந்த சம்பவம் அப்பிரதேசத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. குறித்த சம்பவம் நோர்ட்டன் பிரிஸ் பொலிஸ்…
Death
-
நெடுங்கேணியில் மாரடைப்பு நோய் காரணமாக கணவன் இறந்ததும், கணவனின் இறப்பை தாங்க முடியாத மனைவி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். இன்று (18) மதியம் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,…
-
இளைஞன் ஒருவர் தனது காதலியையும் , காதலியின் தாயையும் கூரிய ஆயுதத்தால் வெட்டிய பின்னர் தனது உயிரை மாய்த்துள்ளார் . யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு , பணிப்புலம் பகுதியில் இன்று…
-
– தொடர்பாளர்கள் தொடர்பில் சுகாதார நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த மூதாட்டிக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், கொரோனா விதிமுறைகளுக்கு அமைவாக சடலத்தை தகனம் செய்யும்மாறு உறவினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
– மது, பாதுகாப்பற்ற வாகன செலுத்துகையே காரணம் புஸ்ஸலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்பொடை, கட்டுகித்துல பிரதேசத்தில் நேற்று (14) மாலை 3.40 மணியலவில் இடம்பெற்ற வேன் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை…
-
-
-
-
-