குளியாப்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் காதலியை பார்ப்பதற்காக சென்று, காணாமல் போன இளைஞனின் சடலம் இன்று (07) மாதம்பே, பனிரெண்டாவ பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காடொன்றில் இருந்து சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக…
Death Body
-
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டொரிங்டன் மோர்சன் வனப்பகுதியிலிருந்து உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (05) காலை 10.00 மணியளவில் மோர்சன் தோட்டத்திலுள்ள சிலர்…
-
யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பெண்ணொருவரின் வீட்டில் இருந்து ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட ஆண் , அந்த வீட்டில் வசிக்கும் பெண்ணுடன்…
-
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி பாலமுனை கடற்கரையில் சடலம் ஒன்று இன்று (18) கரை ஒதுங்கி உள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர் குறித்த சடலம் 55 வயது மதிக்கத்தக்க…
-
பாரிய வெட்டுக் காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் ஊரகஸ்மங்கந்திய மீகஸ்பிட்டிய பகுதி வியாபார நிலையம் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் ஸ்டிக்கர் தயாரிப்பு நிலையம் ஒன்றினுள் இருந்து இன்று (11)…
-