பாலாவி – கற்பிட்டி பிரதான வீதியில் கரம்பை பகுதியில் இன்று (5) காலை இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மதுரங்குளி, கரிக்கட்டை பகுதியைச் சேர்ந்த…
Crime
-
யாழ்ப்பாணத்தில் நாட்டு சாராயம் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் தம்பதியினர் நேற்று (03) கைது செய்யப்பட்டுள்ளனர். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நாட்டு சாராயம் உற்பத்தி…
-
இ.போ.ச காத்தான்குடி டிப்போவின் முகாமையாளர் தாக்குதலுக்குள்ளாகி காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். முகாமையாளர் நேற்றிரவு (18) 9.00 மணியளவில் டிப்போவில் இருந்து வீடு…
-
கிராண்ட்பாஸ், புதிய களனி பாலத்திற்கு அருகில் உள்ள பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு (16) இடம்பெற்ற இச் சம்பவத்தில் சேதவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 33…
-
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் செயற்பட்டு வரும் சிவில் பாதுகாப்புக் குழு பிரதிநிதிகளுடனான விஷேட கலந்துரையாடல் நிகழ்வு நேற்று (30) அக்கரைப்பற்று மாநகர சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அக்கரைப்பற்று…