அரசின் பாதை வெற்றிகரமானது என்பது உறுதியாகியுள்ளது! நாட்டில் வலுவடையும் பொருளாதாரத்தின் பலன்களை மக்களுக்குப் பெற்றுக் கொடுப்போம் அனைத்து செயற்பாடுகளும் அறிவியல் முறையில் படிப்படியாகவே முன்னெடுக்கப்படுகிறன அதிகாரத்திற்காக நான் ஒருபோதும் பொய்…
விசேட உரை
-
எதிர்காலத்தில் வெட் வரியை மேலும் குறைக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்படி, புத்தகங்கள், பாடசாலை உபகரணங்கள்,…
-
– பல அரசியல்வாதிகள் அதிகாரத்தைப் பெற மக்கள் மத்தியில் உருவாக்கும் கற்பனைக் கதைகள் குறித்து மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் – பொருளாதாரம் வலுவடையும் போது, நிவாரணப் பணிகளை மேலும்…
-
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் உள்ளிட்ட நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமகால விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது பாராளுமன்றத்தில் விசேட உரை நிகழ்த்துகின்றார்… “நாட்டின் வளர்ச்சிக்கும் எதிர்காலத்திற்கும் ஏற்ற…
-
ஒரு வருடத்திற்கு முன்னர் இருந்த நிலைக்கு நாட்டை மீண்டும் இட்டுச்செல்ல யாரையும் அனுமதிக்க மாட்டோம் 04 முக்கிய தூண்களில் நாட்டைக் கட்டியெழுப்புவோம் அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாக…