யானை வேலிகளைப் பாதுகாப்பதற்காக வனஜீவராசிகள் அமைச்சுக்கு 4500 பல்நோக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்ள நிதியமைச்சு அனுமதியளித்துள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பவித்ராதேவி…
Tag:
யானை – மனித மோதல்
-
– புகையிரத விபத்துகளில் 27 யானைகள் மரணம் வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் 2022ஆம் ஆண்டு முதல் இதுவரை 68 யானைகள் உயிரிழந்துள்ளதாக, வவுனியா வனஜீவராசி அதிகாரிகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
-
நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் யானை – மனித மோதலைத் தீர்க்க புதிய கொள்கையொன்று தயாரிக்கப்படும் என வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.…