சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு தமது சொந்த இடங்களுக்குச் செல்லவுள்ள பயணிகளின் நன்மை கருதி விசேட ரயில், பஸ் போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Tag:
போக்குவரத்து
-
நிலச்சரிவு காரணமாக தடைப்பட்டிருந்த பதுளை கொழும்பு வீதி மீண்டும் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளதாக, ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றையதினம் (07) பிற்பகல் வேளையில் ஹப்புத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, பதுளை – கொழும்பு…
-
மேல் மாகாணத்தில் சேவையில் ஈடுபடுத்துவதற்காக 200 மின்சாரத்தில் இயங்கும் பஸ்களைக் கொள்வனவு செய்வதற்காக முதலீட்டாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன…
-
– அதிக வேகத்தால் ஏற்படும் விபத்துகளைத் தடுப்பதற்கான வேகக் கட்டுப்பாட்டுக் கொள்கை – போதைப்பொருள் பாவனையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளை கண்டுபிடிக்கத் திட்டம் வினைத்திறனான மற்றும் தரமான போக்குவரத்து சேவையை…