இன்றையதினம் (16) காலையில் செயற்பட வேண்டிய 11 அலுவலக புகையிரத சேவைகள் இரத்து செய்யப்பட்டதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
Tag:
புகையிரத திணைக்களம்
-
கொழும்பு – பதுளை இடையிலான புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டு 100 வருடங்கள் நிறைவடைவதையிட்டு, இன்று காலை 6.30 மணியளவில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து ‘துன்ஹிந்த ஒடிஸி’ எனும் விசேட…
-
புகையிரதங்களில் பொதிகள் அனுப்புவதற்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் பெப்ரவரி 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த கட்டணங்களை திருத்தம் செய்து, அதி விசேட வர்த்தமானி அறிவித்தல்…
-
– புதிய அட்டவணை வெளியீடு நாளை, 2024 ஜனவரி 01 முதல் கரையோர வழியிலான புகையிரத சேவை நேர அட்டவணையில் புகையிரத திணைக்களம் சில மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. அதற்கமைய, மாத்தறை…
-
– ஒரு சில புகையிரதங்கள் தாமதமாகும் வாய்ப்பு இன்று (09) காலை மீரிகம, வில்வத்த புகையிரத கடவையில் இடம்பெற்ற புகையிரத விபத்தினால் பிரதான பாதையில் இயங்கும் புகையிரத சேவையில் இடையூறு…