கல்வியில் சர்வதேச அனுபவமுள்ள நிபுணர்களின் அவதானத்திற்குப் பின்னர் அரச பல்கலைக்கழகங்கள் மூலம் பல்துறைப் பட்டங்களை வழங்குவதில் கவனம் செலுத்தியுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.
Tag:
சுரேன் ராகவன்
-
இலங்கைப் பல்கலைக்கழகங்களில் மனிதநேய துறையில் விரைவில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளதாக உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்தார். மேலும், பிராந்தியத்திலும் சர்வதேச அளவிலும் மேற்கொள்ளப்படும் புதிய…
-
– கற்றல், கற்பித்தல் இரு துறைகளிலும் மாற்றங்கள் – அனைத்து பல்கலைக்கும் அடுத்த வருடம் பிரதி உபவேந்தர்கள் நியமனம் – வெளிநாடுகளில் உள்ள இலங்கை வம்சாவளி பேராசிரியர்களுக்கு அழைப்பு 2024…
-
ஜனநாயகத்திற்கு அமைவாக நாட்டை மறுசீரமைக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முயற்சிகள் வெற்றியடைய அனைவரினதும் ஆதரவு அவசியம் என உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்தார். 13 ஆவது அரசியலமைப்பை…