ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி மார்க் அன்ரே (Mark Ante) தலைமையிலான உயர்மட்ட குழுவினர் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை மரியாதை நிமித்தம் சந்தித்து கலந்துரையாடினர். இக்கலந்துரையாடலில்…
கிழக்கு மாகாணம்
-
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால் மீள்புனரமைக்கப்பட்ட மகா பனிக்கட்டியாவ (பனிக்கட்டி முறிப்புகுளம் திறந்து வைக்கப்பட்டது. ரூ. 37.45 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த திட்டமானது திருகோணமலை மாவட்ட விவசாயிகளுக்கு…
-
இங்கிரிய, றைகம் தோட்ட மக்கள் எதிர்நோக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பாக மேல் மாகாண ஆளுநர் ரொஷான் குணதிலகவை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடினார். இக்கலந்துரையாடலில் இலங்கை…
-
திருகோணமலை ஶ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி மாணவி தர்சனா கோணேஸ், க.பொ.த. சாதரண தர பரீட்சையில் தேசிய ரீதியில் 6 ஆம் இடத்தையும் தமிழ் மொழி மூலமாக இரண்டாம்…
-
தாய்லாந்து சபாநாயகரின் அழைப்பின் பேரில் அந்நாட்டு பாராளுமன்றத்தில் இடம்பெற்ற Loy Krathong நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்து கொண்டார். தாய்லாந்து பாராளுமன்றத்தின் சபாநாயகர் வன்முஹமத்னூர் மாதா…
-
-
-
-
-