– எதிர்த் திசையில் வந்து மோதிய லொறியின் சாரதி கைது இன்று (27) காலை நாரம்மல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிவுல்கல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் மூவர் மரணமடைந்துள்ளனர்.
Tag:
களனி
-
களனி, கோணவல பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வீட்டிலிருந்து கடுமையான துர்வாடை வீசுவதாக களனி பொலிஸ் நிலையத்திற்கு நேற்றைய தினம் (18) கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து …