கல்முனை மாநகர பொதுச்சந்தையில் பாரியளவிலான உணவுப் பரிசோதனை இன்று (20) மேற்கொள்ளப்பட்டது. இதன் போது சுகாதார நடைமுறைகளை மீறிய வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக கல்முனை தெற்கு சுகாதார…
கல்முனை
-
சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் கைதான நன்னடத்தை பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண்ணுக்கு எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது. சிறுவர்…
-
– சிறுவனின் உடலில் அடி காயங்கள் சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண்ணை சந்தேகத்தின் பேரில் கல்முனை தலைமையக…
-
கல்முனை ஆதார வைத்தியசாலையில் கடந்த ஆறு மாதங்களில் அனுமதிக்கப்பட்ட 108 டெங்கு நோயாளிகளும் எவ்வித உயிரிழப்பு மின்றி காப்பாற்றப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். குறித்த வைத்தியசாலையில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர்…
-
பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் வில்லங்க பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (11) கல்முனை சட்டத்தரணிகள் சங்கம் நீதிமன்ற பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை சட்டத்தரணிகள் சங்க தலைவர்…