62
கொழும்பு, தமிழ்ச் சங்கத்தில் இன்று 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு சங்கரப்பிள்ளை மண்டபத்தில் இலக்கியகளம் நிகழ்வு நடைபெறவுள்ளது. தமிழ்ச் சங்க பேரவை உறுப்பினர் திருமதி வசந்தி தயாபரன் தலைமையில் “வயலின் இசை விருந்து” நடைபெறவுள்ளது.
கலாவித்தகர் ஸ்ரீமதி மதுரா பாலச்சந்திரன் இசை அளிக்கையினை நிகழ்த்துவார். குயிலுவக் கலைஞர் மிருதங்கம் – திரு. வை. வேனிலான் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.