Monday, May 20, 2024
Home » திண்ம கழிவுகளை சேகரிக்கும் நிலையத்தை அகற்றுமாறு மக்கள் ஆர்ப்பாட்டம்

திண்ம கழிவுகளை சேகரிக்கும் நிலையத்தை அகற்றுமாறு மக்கள் ஆர்ப்பாட்டம்

by Gayan Abeykoon
May 8, 2024 6:02 am 0 comment

இணுவில் காரைக்காலில் அமைந்துள்ள நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவுகளை சேகரிக்கும் நிலையத்தினால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதனால், அப்பகுதி மக்கள் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்து அப்பகுதி மக்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கடந்த நான்கு, ஐந்து வருடங்களுக்கு மேலாக இணுவில் காரைக்கால் சிவன் கோவிலுக்கு அருகாமையிலுள்ள நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவுகளை சேகரிக்கும் நிலையம் அமைந்துள்ளது. அதனை அகற்றுமாறு கோரியே போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT