Home » ‘நாமல் உயன’ ஸ்தாபகர் ஊடகங்களுக்கு பாராட்டு

‘நாமல் உயன’ ஸ்தாபகர் ஊடகங்களுக்கு பாராட்டு

by Gayan Abeykoon
May 1, 2024 1:00 am 0 comment

முப்பத்து மூன்றாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் தேசிய நாமல் உயனவின் மேம்பாட்டுக்காக ஆரம்பம் முதல் இன்று வரை அச்சு, இலத்திரனியல் ஊடகங்களாலும் ஊடகவியலாளர்களாலும் வழங்கப்பட்ட ஒத்துழைப்பை பாராட்டும் நிகழ்வு நேற்று மாலை அலரிமாளிகையில் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் தேசிய நாமல் உயனவின் ஸ்தாபகர் சங்கைக்குரிய வனவாசி ராகுல தேரர் மற்றும் சிரேஷ்ட பத்திரிகை ஆசிரியர் எட்மண்ட் ரணசிங்க ஆகியோர் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டபோது.

(படம்: ருக்மல் கமகே) 

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT