71
புத்தளம் தன்னார்வ தொண்டர் அமைப்புக்கள் ஒன்றிணைந்து பாரம்பரிய விளையாட்டுக்களை உயிர்ப்பூட்டும் வகையில் நோன்புப் பெருநாள் விளையாட்டு விழாவை எதிர்வரும் 03ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 04 மணி முதல் புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இவ்விளையாட்டு விழாவில் சிறுவர்களுக்கான பாரம்பரிய விளையாட்டுகளும் நடைபெறவுள்ளன.
புத்தளம் தினகரன் நிருபர்