79
யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளியொருவர் காணாமல் போயுள்ளார்.
வடமராட்சி பகுதியைச் சேர்ந்த ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் வைத்தியசாலையிலிருந்து நேற்று முன்தினம் அவர் காணாமல் போயுள்ளார். எனினும் அவர் வைத்தியசாலையிலிருந்து இரவு வரையில் வீடு திரும்பவில்லையெனவும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
(யாழ்.விசேட நிருபர்)