Home » யாழ்.போதனாவில் சிகிச்சை பெற்று வந்தவரை காணவில்லை

யாழ்.போதனாவில் சிகிச்சை பெற்று வந்தவரை காணவில்லை

by Gayan Abeykoon
May 1, 2024 4:07 am 0 comment

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளியொருவர் காணாமல் போயுள்ளார்.

வடமராட்சி பகுதியைச் சேர்ந்த ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் வைத்தியசாலையிலிருந்து நேற்று முன்தினம் அவர் காணாமல் போயுள்ளார்.   எனினும் அவர் வைத்தியசாலையிலிருந்து இரவு வரையில் வீடு திரும்பவில்லையெனவும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

(யாழ்.விசேட நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT