பர்மாவைச் சேர்ந்த C.G. கின் அவர்களிடமிருந்து கற்று, இந்தியா மற்றும் உலகம் முழுவதும் ச.கோயங்கா அவர்களால் நடத்தப்படும் மனத்தூய்மைக்கான தியானமுறை பற்றி அங்கு அறிமுகம் செய்து வைக்கப்படும்.
குருஜி எஸ்.என்.கோயங்கா அவர்களின் வழிகாட்டலில் பாத்திமா ரிட்ரீட் ஹவுஸ், பண்டதரிப்பு, யாழ்ப்பாணத்தில் மே 27 ஆம் திகதி முதல் ஜுன் 07 ஆம்திகதி வரை பத்து நாட்கள் தியானப் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன.
இவர்களது இலவசப் பயிற்சிநெறியில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கலந்து கொள்ளலாம். விபாசனா தியானமையத்தில் இணைந்து கொள்ள விரும்புபவர்கள் 0716439454, 0773504491, 0774935850 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும். மேலும், www.sobha.dhamma.org என்றஇணையத்தில் முன்பதிவு செய்து கொள்ளவும் முடியும். மனத்தூய்மைக்கான இந்த இலவச தியான பயிற்சிநெறியில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.
எச்.எச்.விக்கிரமசிங்க…