Saturday, May 18, 2024
Home » பௌர்ணமி தினத்தையிட்டு 4 நாட்களுக்கு மதுபானசாலைகள் பூட்டு

பௌர்ணமி தினத்தையிட்டு 4 நாட்களுக்கு மதுபானசாலைகள் பூட்டு

- மே 21 - 27 வரை வெசாக் வாரமாக பிரகடனம்

by Prashahini
April 22, 2024 10:36 am 0 comment

நாடளாவிய ரீதியில் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 23ஆம் திகதி மதுபானசாலைகள் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மே மாதம் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரையான காலப்பகுதி வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால், வெசாக் பண்டிகையை முன்னிட்டு 22, 23, 24ஆம் திகதிகளில் மதுபானசாலைகள் மூடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT