Monday, May 20, 2024
Home » புனித ரமழானை முன்னிட்டு முஸ்லிம் குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள்

புனித ரமழானை முன்னிட்டு முஸ்லிம் குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள்

by Prashahini
April 9, 2024 4:40 pm 0 comment

புனித ரமழானை முன்னிட்டு யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் முஸ்லிம் குடும்பங்களுக்கான உலர் உணவு பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது.

இன்று (09) முற்பகல் 10.30 மணியளவில் யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தில் 150 முஸ்லிம் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

இதன்போது யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி மற்றும் தூதரக அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாணம் – பிரபாகரன் டிலக்சன்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT