Home » ஏறாவூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று சூரியன் உச்சம்

ஏறாவூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று சூரியன் உச்சம்

by Prashahini
April 9, 2024 11:45 am 0 comment

இன்று (09 ஆம் திகதி) மதியம் 12:11 மணியளவில் உடப்பு, ஆண்டிகம, பிடிவில்லா, பகமுனை, நுவரகல மற்றும் ஏறாவூர் ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

சூரியனின் வடதிசை நோக்கிய தோற்ற இயக்கத்தின் காரணமாக, ஏப்ரல் 05 ஆம் திகதியிலிருந்து ஏப்ரல் 15ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT