Monday, May 20, 2024
Home » கல்முனை உள்ளிட்ட பகுதிகளில் இன்று சூரியன் உச்சம்

கல்முனை உள்ளிட்ட பகுதிகளில் இன்று சூரியன் உச்சம்

- ஏப்ரல் 15 வரை இலங்கைக்கு நேராக சூரியன்

by Prashahini
April 8, 2024 12:08 pm 0 comment

இன்று (08) நண்பகல் 12.12 அளவில் மாரவில, பொதுஹர, குருகெத்தே, கல்முனை, கர்தலாவெல மற்றும் வாரப்பிட்டிய ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

சூரியனின் வடதிசை நோக்கிய தோற்ற இயக்கத்தின் காரணமாக, ஏப்ரல் 05 ஆம் திகதியிலிருந்து ஏப்ரல் 15ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT