கொழும்பு புனித ஜோசப் வாஸ் மன்றம் வருடாந்தம் நடத்தும் தவக்கால திறந்த வெளி பெரிய சிலுவைப் பாதை, நேற்று பிற்பகல் கொழும்பு உயர்மறை மாவட்ட துணை ஆயர் பேரருட்திரு பி. அன்டன் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் நடைபெற்றது.சிலுவைப் பவனி கொச்சிக்கடைபுனித அந்தோனியார் ஆலய பகுதி ஊடாக வந்த போது பிடிக்கப்பட்ட படம்.