யாழ். திருநெல்வேலியில் கொண்டாடப்பட்ட பட்டிப் பொங்கல்
previous post
யாழில் நேற்று (16) பட்டிப் பொங்கல் மக்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
திருநெல்வேலி சந்தையில் திருநெல்வேலி வர்த்தகரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பட்டிப் பொங்கல் நிகழ்வில் மாடுகளுக்கு சிறப்பு பூஜைகள் இடம்பெற்று ,படையல்கள் படைக்கப்பட்டன.
யாழ்.விசேட நிருபர்
இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்