159
2023 புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வுகள், கிண்ணியா விஷன் மண்டபத்தில் நடந்தது.
கே டீ வீ எற்பாடு செய்த இந்நிகழ்வில்,கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஈ,எச், எம், டபிள்யூ திசாநாயக்க, வலயக்கல்வி
பணிப்பாளர் ஏ நசூகர்கான் உள்ளிட்ட அதிதிகள் கலந்து கொண்டனர்.கிண்ணியா அல் இர்பான் கணிஸ்ட வித்தியாலயத்தில் சித்தியடைந்த மாணவர்களான அஸ்வர் முஹம்மது றணத் (162) முபாரக் றஸ்னி (161) ஆகியோர் பதக்கம் அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.