பிரதி ஞாயிறு தோறும் தினகரன் வாரமஞ்சரியுடன் இலவசமாக வெளிவரும் அரசவர்த்தமானி, எதிர்வரும் 24 ஞாயிற்றுக்கிழமை தினகரன் வாரமஞ்சரியுடன் வெளிவராது என்பதை வாசகர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.
எதிர்வரும் 31ஆம் திகதி முதல் வழமைப்போன்று வர்த்தமானி வெளிவரும் என்பதை அறியத்தருகிறோம்.