Saturday, May 18, 2024
Home » 24ஆம் திகதி பத்திரிகையுடன் வர்த்தமானி வெளிவராது

24ஆம் திகதி பத்திரிகையுடன் வர்த்தமானி வெளிவராது

by mahesh
December 23, 2023 11:00 am 0 comment

பிரதி ஞாயிறு தோறும் தினகரன் வாரமஞ்சரியுடன் இலவசமாக வெளிவரும் அரசவர்த்தமானி, எதிர்வரும் 24 ஞாயிற்றுக்கிழமை தினகரன் வாரமஞ்சரியுடன் வெளிவராது என்பதை வாசகர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.

எதிர்வரும் 31ஆம் திகதி முதல் வழமைப்போன்று வர்த்தமானி வெளிவரும் என்பதை அறியத்தருகிறோம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT