201
கொழும்பு சாஹிரா கல்லூரியில், கல்லூரி அதிபர் ரிஸ்வி மரிக்கார், ஆளுநர் சபையின் தலைவர் பவ்சுல் ஹமீத் ஆகியோர் தலைமையில் “தருவன்ட ரடக் ரட்டட ஹெடக் ”
எனும் தொனிப்பொருளில் அண்மையில் இடம்பெற்ற சாள்ஸ் அன்ரனியின் கருத்தரங்கில் பௌத்தமதம் சார்பாக கலந்துகொண்ட வணக்கத்துக்குரிய ஹலஹம தம்மரன்சி தேரருக்கு கல்லூரி உப அதிபர் அஷ்ஷெய்க் மிஹ்லார் நினைவுச்சின்னம் வழங்குவதையும் அருகே அருட்தந்தை நிசான்குரே, அஸ்ஸெய்யத் ஹசன்மௌலானா ஆகியோரையும் படத்தில் காணலாம்.