319
அநுராதபுர மாவட்ட பாரிய நீர்த்தேக்கங்களில் ஒன்றான நாச்சியாதீவு குளத்தின் அதிகரித்த நீரை வெளியேற்றும் நோக்கில் 03 வான் கதவுகள் சுமார் அரை அடி உயரத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது.
இங்கு அதிகரித்த நீர் வெளியேறுவதால் இப் பிரதேசத்தில் உள்ள ஆற்றுப்பாலம் நீரினால் மூடப்பட்டு இப்பாலத்தின் ஊடான போக்குவரத்தும் தற்காலிகமாக தடைப்பட்டுள்ளது.
திறப்பனை தினகரன் நிருபர் – ஏ.ஆர்.எம்.ரபியுதீன்