Saturday, May 11, 2024
Home » நாச்சியாதீவு நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு

நாச்சியாதீவு நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு

- பாலத்தினூடான போக்குவரத்து தற்காலிகமாக தடை

by Prashahini
December 12, 2023 3:08 pm 0 comment

அநுராதபுர மாவட்ட பாரிய நீர்த்தேக்கங்களில் ஒன்றான நாச்சியாதீவு குளத்தின் அதிகரித்த நீரை வெளியேற்றும் நோக்கில் 03 வான் கதவுகள் சுமார் அரை அடி உயரத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது.

இங்கு அதிகரித்த நீர் வெளியேறுவதால் இப் பிரதேசத்தில் உள்ள ஆற்றுப்பாலம் நீரினால் மூடப்பட்டு இப்பாலத்தின் ஊடான போக்குவரத்தும் தற்காலிகமாக தடைப்பட்டுள்ளது.

திறப்பனை தினகரன் நிருபர் – ஏ.ஆர்.எம்.ரபியுதீன்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT