204
வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸின் தாயார் திருமதி.மேரி ஜோசபின் அமிர்தரத்தினம் தனது 93ஆவது வயதில் கொழும்பில் காலமானார். அன்னாரின் பூதவுடல் ஜயரட்ண மலர்ச்சாலையில்இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நாளை வெள்ளிக்கிழமை மாலை பொரள்ளையில் நல்டக்கம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
(யாழ்.விசேட நிருபர்)