182
மல்லிகை செந்தூரனின் ‘காதல் சிறகினிலே’ நூல் வெளியீடு மல்லிகைத்தீவு மகா வித்தியாலயத்தில் பன்னூல் எழுத்தாளர் கனகசபை தேவகதாட்சம் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் முதன்மை அழைப்பாளராக கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் இரா.கிருபைராஜா கலந்து சிறப்பித்தார்.
நூலாசிரியர் மல்லிகை செந்தூரனின் ‘காதல் சிறகினிலே’ கவிதை நூல் அவரது முதல் நூல் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நூல் மூதூர் ஜே.எம்.ஐ. நிறுவனத்தின் நவம்பர் மாத வெளியீடாக வெளிவந்துள்ளது.
மாளிகைக்காடு குறூப் நிருபர்