221
மாபோலை அல்அஷ்ரப் மஹா வித்யாலயத்தில் முதல் முறையாக தரம் ஐந்து புலமைப்பரீட்சையில் சிங்கள மொழிமூலம் தோற்றி,இரு மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். இவர்களுடன்,தமிழ்மொழியில் தோற்றிய ஒரு மாணவரும் சித்தியடைந்துள்ளார். பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களின் பெயர்கள் சிங்கள மொழி மூலம் எம்,ஏ,எப், ஹனா (159) எஸ்,எச்,எப், சபா (158) தமிழ் மொழி மூலம் ராதீஸ்கண்ணா (159) இவர்களை, பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று சபை மற்றும் பழைய மாணவ சங்கம் என்பன வாழ்த்தியுள்ளன.