138
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு திருகோணமலை உப்புவெளி பிரதேச சபை பொது நூலகத்தின் ஏற்பாட்டில் நடாத்திய விவாதப் போட்டியில் திருகோணமலை சாம்பல்தீவு தமிழ் மகா வித்தியாலயம் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டது.
இதில் ஜெ.சனுஜன், ப.அருள்ராஜா, க.அஸ்வின், ச.கிருஸ்தா, சு.கதுர்சிகா ஆகியோர் இப் போட்டியில் கலந்துக்ெகாண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(தம்பலகாமம் குறூப் நிருபர்)